Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

வியாழன், 24 நவம்பர், 2016

சந்திரசேகரீச்சரம் பற்றிய ஆய்வுகள் வீரகேசரிப் பத்திரிகையில் திரு. அருணா செல்லத்துரை அவர்களால்

அன்பர்களே வீரகேரிப் பத்திரிகையில் ” ஒரு உடகவியலாளளனின் ஊடறுப்பு” என்ற தலையங்கத்தின் கீழ் திரு. அருணா செல்லத்துரை அவர்கள் வன்னிப் பிரதேசத்தின் வரலாறுகள் பற்றி தொடர்ச்சியாக பல அய்வுக்கட்டுரைகளை எழுதி வருகின்றார். அந்த வகையில் எமது சந்திரசேகரீச்சரம் பற்றியும் வௌவாலைக் கேணி தொடர்பாகவும் சில ஆய்வுக்குறிப்புகளை படங்களுடன் வெளியிட்டுள்ளார். பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைப்பக்கத்தை புகைப்படம் எடுத்து இங்கு வெளியிடுகின்றோம். (நன்றி - அருணா செல்லத்துரை அவர்களுக்கும் வீரகேசரி பத்திரிகையினருக்கும்)
பத்திரிகையின் முழுப்பக்கத்திலும்உள்ள கட்டுரையும் படங்களும்

பத்திரிகையில் இருந்து பெரிதாக்கி எடுக்கப்பட்ட புகைப்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக