Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

திங்கள், 16 ஜனவரி, 2017

சந்திரசேகரீச்சரத்தில் தைப்பொங்கல் வழிபாடு முதல் தடவையாக - வரலாற்றில் நீண்ட காலத்தின் பின்னர்

சந்திரசேகரீச்சரத்தில் இன்று தைப்பொங்கல் விழா ஆரம்ப நிகழ்வுகளில் சந்திரசேகரீச்சரப்பெருமானது தோற்றம் பாருங்கள். வாலையம்மன் பெயர்கொண்ட வௌவாலைக் கேணியில் நீரெடுத்துப் பானை வைத்து அரிசியிட்டுப் பொங்கல் பொங்கி மடைபரவி பூசை செய்து வழிபட்டோம். சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஓம் நமசிவய.


















































































(இப்பகுதி எமது முகநூல் தளத்தில் வெளியிட்ட தகவலாகும் இதனை தாமதமாக வலைத்தளத்தில் வெளியிடவேண்டியதாயிற்று அடியார்கள் பொறுத்துக்கொள்வார்களாக)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக