Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

புரட்டாதி மாத மகாளய பட்ஷ பூசைகள்

30.09.2016 திகதியாகிய இன்று சந்திரசேகரீச்சரத்தில் எம்பெருமானுக்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.

முன்னோர்களுக்கான வழிபாடுகளும் வௌவாலைக் கேணியிலே இடம்பெற்றன.

ஆலயத்திலே முன்னோர்களுக்கான மோட்ச தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன.


இக்கட்டான ஒரு சூழலிலும் இத்தகைய அரிய கைங்கரியங்களைச் செய்ய வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக