மெய்யடியார்களே வணக்கம்
எமது சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில் எதிர்வரும் 07.04.2016 ம் திகதி வியாழக்கிழமை மாலை நேரத்தில் இருந்து அன்றிரவு முழுவதும் விசேட யாகபூசை இடம்பெற உள்ளது.
இலங்கையின் சித்தர்கள் யோகிகள் அதிகளவில் கலந்து சிறப்பிக்கும் மகா யாகயோக பயிற்சிகளும் இரவு முழுவதும் இடம் பெறும். சித்த அடியார்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்....
நன்றி:- சித்தர்களின்குரல் முகநூல். தகவலுக்கும் புகைப்பட வெளியீட்டுக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக